மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் மரணம்

Date:

ஆனமடுவ ஊரியாவ பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான்.

கடந்த 30ஆம் திகதி சிறுவனின் தந்தை வாங்கிய காணியில் கட்டப்பட்ட சிறிய ஆலைக்கு வந்தபோது மின்னல் தாக்கி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் மாரவில, மஹவெவ பகுதியைச் சேர்ந்த இந்துசர சந்தீப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...