வசீம் ராஸிக்கின் அசத்தலான கோல்களினால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

Date:

சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் கொழும்பில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற (எஃப்எஸ்எல்) நடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோப்பை கால் பந்தாட்ட போட்டியில் இலங்கை 2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .

சில நாட்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை சார்பில் இரண்டாவது பாதியில் அசத்தலான நான்கு கோல்களை அடித்த அஹமட் வசீம் ரஸீக், பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு கோல்களையும் அடித்ததன் மூலம் மீண்டும் நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.

19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி, சீஷெல்ஸ் அணியுடன் மோத உள்ளதுடன் பிரதமர் ‘மஹிந்த ராஜபக்ச கிண்ணம் மற்றும் 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை அணி தனதாக்கிக் கொள்ளுமா என்பது அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.

https://www.facebook.com/106280117868758/posts/406352384528195/

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...