ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட பிரம்மாண்டமான நீர்ச்சுழல்!

Date:

ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரேன் கெமரா மூலம் படம் பிடித்துள்ளார்.அப்போது நீர்ச்சுழலிலிருந்து வெளியேறும் நீர் கடலின் அலைக்கு எதிர் திசையில் சென்றதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்கனவே இருந்த கழிவு நீருடன் மழை நீரும் கலந்ததால் இந்த நீர்ச்சுழல் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...