T20 Updates:பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் இல்லை, ரிஸ்வான், மலிக் விளையாடுவது உறுதி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி இன்றைய தினம் டுபாய் மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7,30 க்கு இடம்பெறவுள்ளது.அரையிறுதிக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ரிஸ்வான் மற்றும் சுகைப் மலிக் ஆகியோர் காய்ச்சல் காரணமாக பங்குபற்றவில்லை.அதன் பின்னர் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்மறையென பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...