T20 Updates:பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் இல்லை, ரிஸ்வான், மலிக் விளையாடுவது உறுதி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி இன்றைய தினம் டுபாய் மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7,30 க்கு இடம்பெறவுள்ளது.அரையிறுதிக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ரிஸ்வான் மற்றும் சுகைப் மலிக் ஆகியோர் காய்ச்சல் காரணமாக பங்குபற்றவில்லை.அதன் பின்னர் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்மறையென பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...