T20 Updates: அபுதாபி மைதான பொறுப்பாளர் மோகன் சிங் உயிரிழப்பு!

Date:

அபுதாபி மைதானத்தின் பொறுப்பதிகாரி மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய (07) போட்டி ஆரம்பிக்கப்பட முன்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில் மரணத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை.இன்றைய நியூசிலாந்து மற்றும் ஆப்கான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வீரர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...