T20 Updates:பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் இல்லை, ரிஸ்வான், மலிக் விளையாடுவது உறுதி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி இன்றைய தினம் டுபாய் மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7,30 க்கு இடம்பெறவுள்ளது.அரையிறுதிக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ரிஸ்வான் மற்றும் சுகைப் மலிக் ஆகியோர் காய்ச்சல் காரணமாக பங்குபற்றவில்லை.அதன் பின்னர் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்மறையென பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...