“ஆப்கானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்” – வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் வேண்டுகோள்!

Date:

ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்குசொந்தமான, சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை, அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. கருவூலத்தில் நிதியின்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், அரசு அதிகாரிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் தரமுடியாத நிலை இருப்பதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதே நிலை நீடித்தால், மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிவிடும் என்றும், அமீர்கான் முத்தக்கி குறிப்பிட்டுள்ளார்.

https://www.hindustantimes.com/world-news/taliban-asks-us-to-release-afghan-assets-says-economic-turmoil-brewing-at-home-101637145730344.html

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...