ஆப்கான் இராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்!

Date:

ஆப்கானிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானில் தலிபான்களையும் , சிறுபான்மை ஷியா பிரிவையும் குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இந் நிலையில் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இரண்டு குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியதோடு மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இது வரையில் இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...