இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் க்லென் ப்ளிப்ஸ் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 2/25 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

154 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கே.எல் ராகுல் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சவுத்தி 3/16 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

 

 

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...