கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குறிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை இன்று (16/11/2021) நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...