கொழும்பை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! | நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை

Date:

இன்று கொழும்பை நோக்கிச் சென்ற சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.

எதிர்க்கட்சியான SJB பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

SJB அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம அவர் பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய விடாமல் தடுத்த போது பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்

காணொளி

 

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...