சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்- பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Date:

கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட  சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.எனினும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளிலுள்ள வர்கள் பஹ்ரைனில் தொழில் வாய்ப்புக்களுக்கான அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...