சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

Date:

சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.எனவே எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பில் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...