சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

Date:

சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.எனவே எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பில் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...