புகையிரத சேவை வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே புகையிரத சேவையில் தாமதம்

Date:

இன்று (11) கொழும்பு − கோட்டை மற்றும் பொல்கஹவெல்ல பிரதான மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும், புகையிரத சமிக்ஞை கோளாறு காரணமாகவே இந்த புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தடைப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே, இவ்வாறு புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...