பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளில் 4 புதிய கிராமங்களை உருவாக்கிய சீனா!

Date:

கடந்த ஆண்டில் பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

The Intel Lab-ல் ஆய்வாளாராக பணியாற்றும் நிபுணர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், 2020 மே மாதம் தொடங்கி இதுவரை சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளததோடு, இந்த ஆக்கிரமிப்பு பகுதிகள், 2017-ல் சீன மற்றும் இந்திய படையினருக்கிடையே மோதல் நடந்த பகுதியான Doklam பகுதிக்கு அருகே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பூட்டானின் வெளியுறவு கொள்கைகள் குறித்து அந்நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆலோசனைகள் வழங்குவதுடன் அந் நாட்டு படையினருக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://scroll.in/latest/1010870/satellite-images-show-china-is-building-multiple-villages-in-bhutanese-territory-near-doklam-report

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...