பெனால்டியில் கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை கால்பந்து அணி!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை செனால்டியில் 3-1 என்ற கோல்கள்  வித்தியாசத்தில் சீசல்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

போட்டியில் 75 நிமிடங்கள் வரை 3-1 என்ற நிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேர முடிவின் போது போட்டியை 3-3 என சமமப்படுத்தி ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றது.இத் தோல்வி இலங்கை அணி ஆதரவாளர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...