ஸிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியை தொடங்கியது ரஷ்யா!

Date:

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ என்ற இடத்தில் ரகசிய ஆலையில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை அடுத்த ஆண்டில் தயாராக வைத்திருக்க ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thesun.co.uk/news/16868424/russia-mass-production-zircon-hypersonic-missile/amp/&ved=2ahUKEwipyLek87n0AhWb4zgGHUAoCpoQFnoECB4QAQ&usg=AOvVaw3usC4ebG6xzYtCJQN8O8LV&ampcf=1

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...