அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

Date:

அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலமும், மற்றொருவர் ஆம்புலன்ஸ் செல்லப்பட்டனர்.மூலமும் மருத்துவமனைக்கு அழைத்து அவசர சேவை பிரிவினர் போராடி நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/us/some-injuries-after-fire-exxons-baytown-texas-facility-2021-12-23/&ved=2ahUKEwj5y-aUqfv0AhU8yjgGHecPDL44ChAWegQIBBAB&usg=AOvVaw22z04U8KooiwWrorejeDEF

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...