கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள்

Date:

இலங்கையில் கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

கடத்த வருடம் தந்தார் பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையை விட இந்த வருடம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நத்தார் பண்டிகைக் காலத்தின் போது, இந்த வருடம் வீதி ‘விபத்துகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதோடு,வீடுகளில் இடம்பெற்ற விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துவிளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது,இந்த வருடம் குறிப்பிடத்தக்களவு அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...