காட்டுமிராண்டித்தனத்தையும் தீவிரவாதத்தையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்தை நாகரீக சமூகத்தில் யாராலும் நியாயப்படுத்த முடியாது.எனினும்,இந்த பாரதூரமான சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...