சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று!

Date:

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படும் எண்ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று (12) கொழும்பில் முற்பகல் 10.30 ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் , அதிகளவான கட்சிகள் பங்கேற்கும் சந்திப்பாக இக் கூட்டம் அமைகின்றது.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...