சில நாட்களுக்கு மின் துண்டிப்பு தொடரும்- இலங்கை மின்சார சபை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.மின் பிறப்பாக்கியில் தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாகவும் , மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையை பேண முடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இக் கோளாறை சீர் செய்வதற்கு எத்தனை நாட்கள் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமய குமார மானவடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...