சில நாட்களுக்கு மின் துண்டிப்பு தொடரும்- இலங்கை மின்சார சபை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.மின் பிறப்பாக்கியில் தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாகவும் , மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையை பேண முடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இக் கோளாறை சீர் செய்வதற்கு எத்தனை நாட்கள் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமய குமார மானவடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...