ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Date:

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பின்வரும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில்,

1.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன – உறுப்பினர் மற்றும் தலைவர்.

2.லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி – உறுப்பினர்.

3. திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன – உறுப்பினர்

4. ஓய்வுபெற்ற நீதிபதி பி. திருமதி ரோஹினி வல்கம – உறுப்பினர்

5. கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் – உறுப்பினர்.

ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...