பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந் நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும்- கோட்டாபய ராஜபக்ஷ!

Date:

பாகிஸ்தானில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந் நாட்டு அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் , மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் , பின்வருமாறு தெரிவித்துள்ளது,

இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.இதேவேளை , பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...