மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது எல்லை தாண்டி அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தாகவும் இதனால் அகதி பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்டனம் மக்கள் கோஷம் எழுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன் நீண்ட பேரணியில் பொது மக்கள் ஈடுபட்டனர்.தங்கள் மீது நடத்தப்படும் குற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாகவே இப் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...