மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் ஆப்கான் – ஐ.நா சபை !

Date:

ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

தொடர் போரினால் அந் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிலையினால் எதிர்வரும் காலங்களில் 38 மில்லியன் மக்கள் தொகையில் அதிகமானோர் பட்டினியால் வாடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையாளர் ஃபிலிப்கோ கிராண்டி தெரிவித்துள்ளார்.எனவே ஆப்கான் அவசர பொருளாதார உதவியை நாடியுள்ளதாக கிராண்டி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...