ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு இராணுவத்தினரால் உதவி!

Date:

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இராணுவத்தினரினால் உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்க போர்வை, கம்பளி , தீயை அணைக்க தண்ணீர் என குறித்த மக்கள் உதவினர்.குறித்த கிராம மக்களுக்கு இராணுவம் மற்றும் விமானப் படையினர் ,அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ்களையும் அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவிகளையும் வழங்கி வைத்தார்கள்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...