அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

Date:

அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலமும், மற்றொருவர் ஆம்புலன்ஸ் செல்லப்பட்டனர்.மூலமும் மருத்துவமனைக்கு அழைத்து அவசர சேவை பிரிவினர் போராடி நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/us/some-injuries-after-fire-exxons-baytown-texas-facility-2021-12-23/&ved=2ahUKEwj5y-aUqfv0AhU8yjgGHecPDL44ChAWegQIBBAB&usg=AOvVaw22z04U8KooiwWrorejeDEF

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...