அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

Date:

அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலமும், மற்றொருவர் ஆம்புலன்ஸ் செல்லப்பட்டனர்.மூலமும் மருத்துவமனைக்கு அழைத்து அவசர சேவை பிரிவினர் போராடி நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/us/some-injuries-after-fire-exxons-baytown-texas-facility-2021-12-23/&ved=2ahUKEwj5y-aUqfv0AhU8yjgGHecPDL44ChAWegQIBBAB&usg=AOvVaw22z04U8KooiwWrorejeDEF

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...