ஊடகங்களுக்கு அரசை நிறுவும் சக்தி உண்டு மாறாக பாதுகாக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Date:

வாழ்க்கையின் மிகவும் கடினமான வேளைகளில் ஊடகவியலாளர்கள் தம்மோடு இருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி வழங்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஊடகவியலாளர்கள் எம்மோடு இல்லையென குற்றம் சாட்டுகிறோம்.ஆனால் இவை புதிய புதிய விடயமல்ல , ஊடகங்களுக்கு ஒரு அரசாங்கத்தை நிறுவும் சக்தியுண்டு மாறாக ஒரு போதும் அரசை பாதுகாக்க முடியாது.அரசில் உள்ளவர்களுக்கு மாத்திரமே அரசை பாதுகாக்க முடியும் என்றார்.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...