ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்

Date:

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் சஹீர் அஹமட் பாரூக் என்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளரை தொடர்ச்சியாக இலக்கு வைத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 02.09.2021 கடமைக்குச் சென்ற போது குறித்த அதிகாரி போலீஸ் குழு ஒன்றுடன் இணைந்து அவரையும் தாக்கி அவரது புகைப்பட கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளமையும் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...