காட்டுமிராண்டித்தனத்தையும் தீவிரவாதத்தையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்தை நாகரீக சமூகத்தில் யாராலும் நியாயப்படுத்த முடியாது.எனினும்,இந்த பாரதூரமான சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...