காட்டுமிராண்டித்தனத்தையும் தீவிரவாதத்தையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்தை நாகரீக சமூகத்தில் யாராலும் நியாயப்படுத்த முடியாது.எனினும்,இந்த பாரதூரமான சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...