சில நாட்களுக்கு மின் துண்டிப்பு தொடரும்- இலங்கை மின்சார சபை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.மின் பிறப்பாக்கியில் தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாகவும் , மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையை பேண முடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இக் கோளாறை சீர் செய்வதற்கு எத்தனை நாட்கள் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமய குமார மானவடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...