ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் நிலநடுக்கம்!

Date:

ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி பூஜியமாக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வின் தாக்கம் சில இடங்களில் 7 புள்ளியாக பதிவானதாகவும் கூறப்படுகிறது.

நில நடுக்கம் காரணமாக புகுஷிமாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.straitstimes.com/asia/east-asia/50-magnitude-quake-strikes-off-japans-fukushima-prefecture-no-tsunami-warning-issued&ved=2ahUKEwiV4Zycq9P0AhWk4HMBHZYcAYIQFnoECAQQAQ&usg=AOvVaw0RTbB-tW0EaepziiRGrul0

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...