நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அவர் பதவியிலிருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.