பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு தியவதன சார்பாக நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி

Date:

பாகிஸ்தானின் தொழிற்சாலை முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளியாக 11 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது மரணத்தின் பின்னனர் பாதிக்கப்பட்ட அவரது மனைவி, பிள்ளைகளின் நலன் கருதி மனிதாபிமான அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணியாளர் நலன்புரி நிதி 2.5 மில்லியன் மானியமாக வழங்க வேண்டும், என தொழிலாளர் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...