மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது எல்லை தாண்டி அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தாகவும் இதனால் அகதி பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்டனம் மக்கள் கோஷம் எழுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன் நீண்ட பேரணியில் பொது மக்கள் ஈடுபட்டனர்.தங்கள் மீது நடத்தப்படும் குற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாகவே இப் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...