மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது எல்லை தாண்டி அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தாகவும் இதனால் அகதி பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்டனம் மக்கள் கோஷம் எழுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன் நீண்ட பேரணியில் பொது மக்கள் ஈடுபட்டனர்.தங்கள் மீது நடத்தப்படும் குற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாகவே இப் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...