16 ஆண்டுகளாக பதவி வகித்த ஜேர்மனியின் பிரதமர் ஓய்வு!

Date:

ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் இன்று (08) ஓய்வு பெறுகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின் செல்வாக்கில் ஜேர்மனியை பன்மடங்காக உயர்த்திய பெருமைக்குரியவராவார்.தனது ஆட்சிக் காலத்தில் நான்கு அமெரிக்கா ஜனாதிபதிகள், நான்கு பிரான்ஸ் ஜனாதிபதிகள், ஐந்து இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் எட்டு இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.தனது பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து மெர்கலின் அரசியல் வாரிசு ஓலஃப் சோல்ஸ் இன்று (08) பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...