16 ஆண்டுகளாக பதவி வகித்த ஜேர்மனியின் பிரதமர் ஓய்வு!

Date:

ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் இன்று (08) ஓய்வு பெறுகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின் செல்வாக்கில் ஜேர்மனியை பன்மடங்காக உயர்த்திய பெருமைக்குரியவராவார்.தனது ஆட்சிக் காலத்தில் நான்கு அமெரிக்கா ஜனாதிபதிகள், நான்கு பிரான்ஸ் ஜனாதிபதிகள், ஐந்து இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் எட்டு இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.தனது பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து மெர்கலின் அரசியல் வாரிசு ஓலஃப் சோல்ஸ் இன்று (08) பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...