உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

Date:

நாசா உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பால்வெளி மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் நோக்கில் உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது.பிரென்ச் கயானாவின் கூரு விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏரியன் ரொக்கட் மூலம் அனுப்பப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி , புவியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

விஞ்ஞானிகளின் முப்பது ஆண்டுகளாக உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கியை கட்டமைகாக சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.மேலும் 21 அடி விட்டம் கொண்ட பிரம்மாண்ட கண்ணாடியுடன் விண்வெளி பயணத்தை ஆரம்பித்த இந்த தொலைநோக்கி , ஒரு மாதத்தில் நிறுத்தப்படுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இத் தொலைநோக்கியின் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் அதில் உள்ள உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறியலாமென விஞ்ஞானிகள் நம்பியுள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://api.nationalgeographic.com/distribution/public/amp/science/article/at-long-last-the-james-webb-space-telescope-is-ready-to-launch&ved=2ahUKEwix0KSf3oD1AhVwzTgGHTRGA7kQFnoECCYQAQ&usg=AOvVaw2RMHmFvzmlcOxwfKzOnqBh

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...