வங்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணம் அதிகரிப்பு!

Date:

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்குரிய அனுமதி பத்திர கட்டணத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டு முடிவடையும் போது குறித்த வங்கிகளின் மொத்த சொத்து பெறுமதிக்கேற்ப இந்த அனுமதிப்பத்திர கட்டணம் வேறுபடும் என்றும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்த வேண்டும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...