ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு இராணுவத்தினரால் உதவி!

Date:

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இராணுவத்தினரினால் உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்க போர்வை, கம்பளி , தீயை அணைக்க தண்ணீர் என குறித்த மக்கள் உதவினர்.குறித்த கிராம மக்களுக்கு இராணுவம் மற்றும் விமானப் படையினர் ,அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ்களையும் அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவிகளையும் வழங்கி வைத்தார்கள்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...