ஆப்கான் சிறையிலுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட மகளிர் சிறை இயக்குனரான அலியா அஸிசியை விடுவிக்கக் கோரிய பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹசாரா இன பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரங்களை கைவிடுமாறும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் விரட்டியுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.uniindia.com/women-protest-in-kabul-against-arbitrary-killings-disappearance-of-women/world/news/2622956.html&ved=2ahUKEwiy0MXcv7j1AhVXTWwGHfVcAZwQFnoECAkQAQ&usg=AOvVaw18palJh7bYoDHQRGgf2yH6

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...