எட்டு நாடுகளின் விமான சேவைக்கு ஹொங்கொங் அரசு தடை!

Date:

கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் வகை கொவிட் தொற்றுப் பரவல் அதிகமாக பரவியுள்ள அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதை ஹொங்கொங் அரசு தடை செய்துள்ளது.

இந் நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஹொங்கொங்குக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதன் நோக்கம் கொவிட் பரவலைத் தடுப்பதற்குத் முக்கியமான ஒன்றாகும் என ஹொங்கொங் ஜனாதிபதி கேரி லேம் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/7382473689/posts/10160516420948690/?sfnsn=mo

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...