காவல்துறை விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Date:

காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ,சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள 9 பெண் காவல்துறை அத்தியட்சகர்களில்  குமாரி என்பவர்  காவல்துறை விசேட அதிரடிப்படையின் முதலாவது உதவி காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...