சூடான் பிரதமர் இராஜினாமா; ஆட்சி இராணுவம் வசம்!

Date:

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் கடந்த மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவரின் இராஜினாமா மூலம் சூடான் அரசின் அதிகாரம் முழுவதும் இராணுவ வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் : 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/2/sudan-pm-abdalla-hamdok-resigns-after-deadly-protest&ved=2ahUKEwig14ia8JT1AhVX7nMBHRgiDOIQFnoECBYQAQ&usg=AOvVaw1CB7YwfYM_KSAEMBZkApqQ

Popular

More like this
Related

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...