சூடான் பிரதமர் இராஜினாமா; ஆட்சி இராணுவம் வசம்!

Date:

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் கடந்த மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவரின் இராஜினாமா மூலம் சூடான் அரசின் அதிகாரம் முழுவதும் இராணுவ வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் : 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/2/sudan-pm-abdalla-hamdok-resigns-after-deadly-protest&ved=2ahUKEwig14ia8JT1AhVX7nMBHRgiDOIQFnoECBYQAQ&usg=AOvVaw1CB7YwfYM_KSAEMBZkApqQ

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...