பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – பிரதமர் ஊடகப் பிரிவு!

Date:

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவும் இன்றைய தினத்திலும் (03) வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பொய் பிரசாரங்களை பிரதமர் ஊடக பிரிவு நிராகரித்துள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...