இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

Date:

கல்வி வெளியீட்டு ஆணையாளர் பீ.என் அயிலப்பெரும அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி சுற்றறிக்கையில், இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்  தரம் 6,7 ,10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்குரிய தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உள்ள இஸ்லாம் பாடநூல்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அப் பாடநூல்களைப் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக விநியோகப்பட்டிருப்பின அப் பாடநூல்கள் மாணவர்களுக்கு அவற்றை  பாடசாலைக் களஞ்சியத்திற்குத் திருப்பி பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கல்வி அமைச்சினானது சமய பாட நூல்களை திருத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...