எட்டு நாடுகளின் விமான சேவைக்கு ஹொங்கொங் அரசு தடை!

Date:

கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் வகை கொவிட் தொற்றுப் பரவல் அதிகமாக பரவியுள்ள அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதை ஹொங்கொங் அரசு தடை செய்துள்ளது.

இந் நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஹொங்கொங்குக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதன் நோக்கம் கொவிட் பரவலைத் தடுப்பதற்குத் முக்கியமான ஒன்றாகும் என ஹொங்கொங் ஜனாதிபதி கேரி லேம் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/7382473689/posts/10160516420948690/?sfnsn=mo

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...